திருக்கோவிலூர் அருகே 5 ஆழ்துளை கிணறு அமைக்க திட்டம்: கிராம மக்கள் எதிர்ப்பை தடுக்க போலீஸார் குவிப்பு
திருக்கோவிலூர் அருகே சுந்தரேசபுரம் தென்பண்ணை ஆற்றில் இருந்து ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டதின் மூலம் கள்ளக்குறிச்சி - சின்ன சேலம் பகுதிகளுகு குடிநீர் எடுத்து செல்லப்பட்டது. இதற்காக சுந்தரேசபுரம் தென்பண்ணை ஆற்றில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கபட்டது.










