இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், மாநில மீனவரணி செயலாளருமான கே.கே.கலைமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சொரத்தூர் ராஜேந்திரன் (நெய்வேலி), செல்வி ராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), முன்னாள் எம்பி இளவரசன், நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், நகர ஜெ பேரவைத் தலைவர் பன்னீர்செல்வம், குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.