ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு மேலப்பாளையம், சுப்பராயர் தெருவைச் சேர்ந்தவர் பழனித்தேவர் மகன் காளியப்பன் (45). இவரிடம் இதே இடத்தைச் சேர்ந்த க.ஆறுமுகம் (40) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.50 மாமுல் கேட்டுள்ளார். தர மறுத்த ஆறுமுகத்தை தாக்க முயன்றுள்ளார்கள். அருகில் இருந்தவர்கள் பிடித்து ஆறுமுகத்தை வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

