மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வத்திராயிருப்பில் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :7 மார்ச் 2014, 5:28 am

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு மேலப்பாளையம், சுப்பராயர் தெருவைச் சேர்ந்தவர் பழனித்தேவர் மகன் காளியப்பன் (45). இவரிடம் இதே இடத்தைச் சேர்ந்த க.ஆறுமுகம் (40) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.50 மாமுல் கேட்டுள்ளார். தர மறுத்த ஆறுமுகத்தை தாக்க முயன்றுள்ளார்கள். அருகில் இருந்தவர்கள் பிடித்து ஆறுமுகத்தை வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.