மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவிலி.யில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், கர்ப்பிணி மகளிருக்கான சமுதாய வளைகாப்பு விழா இடையன்குளம் அங்கன்வாடி மையத்தில் திட்ட அலுவலர் எம்.மோகனா தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :7 மார்ச் 2014, 7:01 am

ஸ்ரீவில்லிபுத்தூரில் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், கர்ப்பிணி மகளிருக்கான சமுதாய வளைகாப்பு விழா இடையன்குளம் அங்கன்வாடி மையத்தில் திட்ட அலுவலர் எம்.மோகனா தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, விழாவில் பங்கேற்ற இப் பகுதியைச் சேர்ந்த 50 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பிட்டு சீமந்தப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மீனா, சிவணான்டி, திருவள்ளுவன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.