விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வல்லூர் அனல் மின் நிலையத்தில 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வல்லூரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூரில் ஆயிரம் மெகாவாட்

News image
Updated On :8 மார்ச் 2014, 9:52 am

வேல்முருகன்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வல்லூரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூரில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளன.

இந்த அனல் மின்நிலையத்தின் இரண்டாவது அலகில் இன்று அதிகாலை 3மணிக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு கடநத் ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.