தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு

காரிமங்கலம் அருகே மாட்லம்பட்டி பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் நபர் இறந்துகிடந்தார். இறந்தவரின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து,

News image
Updated On :9 மார்ச் 2014, 12:04 pm

ராதாகிருஷ்ணன்

தருமபுரி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

காரிமங்கலம் அருகே மாட்லம்பட்டி பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் நபர் இறந்துகிடந்தார். இறந்தவரின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, காரிமங்கலம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸôர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் கர்நாடகம் மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

மேலும், இது குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.