மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கலசலிங்கம் மாணவர்களுக்கு துபாய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

துபாய் நிறுவனம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

News image
Updated On :14 மார்ச் 2014, 10:15 am

துபாய் நிறுவனம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

துபாயில் உள்ள பெர்கோ சர்ட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர்கள் ரமேஷ்மேனன், நாரா ஆகியோர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் வந்திருந்து வளாக நேர்காணலை நடத்தினர்.
இதில் இறுதியாண்டு பி.டெக். இயந்திரவியல் மாணவர்கள் ஸ்ரீராம், மனோஜ்வர்தன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

இவர்களுக்கு துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் முன்னிலையில், வேந்தர் க.ஸ்ரீதரன் பணி நியமன உத்தரவை வழங்கி பாராட்டினார். பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.