அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கலசலிங்கம் மாணவர்களுக்கு துபாய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

துபாய் நிறுவனம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:42 am

ஜெயகுமார்

துபாய் நிறுவனம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

துபாயில் உள்ள பெர்கோ சர்ட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர்கள் ரமேஷ்மேனன், நாரா ஆகியோர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் வந்திருந்து வளாக நேர்காணலை நடத்தினர்.
இதில் இறுதியாண்டு பி.டெக். இயந்திரவியல் மாணவர்கள் ஸ்ரீராம், மனோஜ்வர்தன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

இவர்களுக்கு துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் முன்னிலையில், வேந்தர் க.ஸ்ரீதரன் பணி நியமன உத்தரவை வழங்கி பாராட்டினார். பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.