சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

செங்குன்றம் அருகே அதிக கட்டணம் வசூலிப்பதாக பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை

இந்த பள்ளியில் கடந்த ஆண்டை(2012-2013)விட இந்த (2013-2014) ஆண்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 300க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை

News image
Updated On :18 மார்ச் 2014, 10:45 am

கண்ணன்

செங்குன்றத்தை அடுத்த புழல் காந்தி தெரு அருகே தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் கடந்த ஆண்டை(2012-2013)விட இந்த (2013-2014) ஆண்டு அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 300க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீஸார் பள்ளி நிர்வாகத்திடமும் பெற்றோர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் முற்றுகையிட்ட பெற்றோர்கள் களைந்து சென்றனர். இதனால் 18ந்தேதி காலை அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.