தாமரைன்னு நினைச்சுக்காதீங்க... பம்பரம் பதியணும்: தென்காசி மதிமுகவினரின் பயம்!
கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை இரவு பாஜக கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமாருக்கு வாக்களிக்கக் கேட்டு மதிமுக மாவட்டச் செயலர் சரவணன் பேசினார்.










