நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாமரைன்னு நினைச்சுக்காதீங்க... பம்பரம் பதியணும்: தென்காசி மதிமுகவினரின் பயம்!

கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை இரவு பாஜக கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமாருக்கு வாக்களிக்கக் கேட்டு மதிமுக மாவட்டச் செயலர் சரவணன் பேசினார்.

News image
Updated On :29 மார்ச் 2014, 2:57 am

வி.குமாரமுருகன்

கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை இரவு பாஜக கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமாருக்கு வாக்களிக்கக் கேட்டு மதிமுக மாவட்டச் செயலர் சரவணன் பேசினார்.

அப்பொழுது அவர் கூறியது:

இந்திய முழுவதும் மோடி அலை, பாஜக அலை வீசி வருகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஆனால் அனைவரின் மனதிலும் பாஜகவின் சின்னமான தாமரைதான் உள்ளது. எனவே, தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பாஜக கூட்டணியிலுள்ள மதிமுக வேட்பாளர் என்பதையும், அவரின் சின்னம் பம்பரம் என்பதையும் அனைவரின் மனதிலும் பதிய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.