கூட்டத்தில் முன்னாள் எம்பி பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாநில துணைத் தலைவர் எம்.செந்தில்குமார், மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், நகரத் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன், பாரதியார் வங்கி இயக்குநர் துரை.பாலசந்தர், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மூப்பனார் பேரவைத் தலைவர் ஆர்.மக்கீன், பொதுச்செயலாளர் எம்.என்.ராதா, எஸ்சி., எஸ்டி பிரிவுத் தலைவர் டி.கே.எம்.வினோபா, ராஜாசம்பத்குமார், தொழிற்சங்க பிரிவு மாவட்டத் தலைவர் ராஜராஜன், மகளிரணி சந்தானமேரி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.