வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில்  சென்ற வாலிபர் பலி ஒருவர் காயம்

ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனதில்  சென்ற வாலிபர் பலி.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஞாயிற்றுக் கிழமை  இருசக்கர வாகனதில் சுற்றுலா வந்து திரும்பிய  சேலம் பொன்னாமபோட்டை

News image
Updated On :31 மார்ச் 2014, 7:20 am

ஜான் பாஸ்கோ

ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனதில்  சென்ற வாலிபர் பலி.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஞாயிற்றுக் கிழமை  இருசக்கர வாகனதில் சுற்றுலா வந்து திரும்பிய  சேலம் பொன்னாமபோட்டை வெங்கடசாரி மகன் ஹரிகரன் (30) மற்றும் நண்பன்  சேலம் கன்னங்குறிச்சி ஆனந்த் திருமண மண்டபம் அருகே மாதேஸ்வரன் மகன் செந்தில் (35) இருவரும்  இருசக்கர வாகனதில் சுற்றுலா வந்து திரும்பிய போது வாகனம் தடுப்பு சுவரில் மோதி விழுந்ததில் ஹரிகரன் தலையில்  அடிபட்டு  சம்பவ இடத்தில் இறந்தார் மற்றும் செந்தில் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஏற்காடு காவல் துறை வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.