சிதம்பரம் மாரியப்பா நகர் இரண்டாவது தெற்கு குறுக்குத் தெருவில், ஓய்வு பெற்ற பேராசிரியர் பன்னீர் செல்வம், தனது வீட்டை வாடைகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டின் இடது புறம் அறையில் இன்று காலை 10 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
இதில், ஒருவர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்புப்படையினர் வந்து தீயை அணைத்தனர்.
சிதம்பரம் டிஎஸ்பி ராஜாராமன் மற்றும் அண்ணாமலை நகரப் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்திருக்கலாம் என்றும், அது எதிர்பாராத விதமாக வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


