தருமபுரி அருகே ரயில் பயணியிடம் 7 சவரன் நகை கொள்ளை
தூத்துக்குடியில் இருந்து இன்று மைசூர் நோக்கி சென்ற கொண்டிருந்த விரைவு ரயிலில் பயணம் செய்த பூங்கனி என்பவரின் கழுத்தில் இருந்து 7 பவுண் தங்க சங்கிலியை சக பயணி ஒருவர் அறுத்து கொண்டு தப்பி ஓடினார்.


தூத்துக்குடியில் இருந்து இன்று மைசூர் நோக்கி சென்ற கொண்டிருந்த விரைவு ரயிலில் பயணம் செய்த பூங்கனி என்பவரின் கழுத்தில் இருந்து 7 பவுண் தங்க சங்கிலியை சக பயணி ஒருவர் அறுத்து கொண்டு தப்பி ஓடினார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் ரயில் நிலையம் அருகே இந்த ரயில் சிக்னலுக்காக மெதுவாக சென்று கொண்டிருந்த போது பூங்கனி பயணம் செய்த பொது பயணிகள் பெட்டியில் பயணித்தி கொண்டிருந்த வேறொரு நபர் பூங்கனியின் கழுத்தில் இருந்த 7 பவுண் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...