இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண மோடியை சந்திப்போம்: தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ
இந்தியாவில் மீனவர் நலனில் இதுவரை ஆண்ட எந்த மத்திய அரசும் அக்கறை கொள்ளவில்லை. இந்திய-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் சுருக்குவலை, இரட்டை மடி வலை பயன்படுத்தப்போவதில்லை என










