மதுராந்தகம் அடுத்த கள்ளபிரன்புரம் நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ்ஸை டிரைவர் ஜோயல் ஓட்டிவந்தார். இந்த பஸ்சில் 25 பேர்கள் பயணிகள் இருந்தனர். அந்த பஸ் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, அந்த சாலையை சரக்கு லாரி கடக்க முயன்றதில், எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது. இதில் சரக்கு லாரி சாலையோரம் கவிழ்ந்துவிட்டது. லாரியில் பயணம் செய்த சரக்கு லாரி டிரைவர் பொலம்பாக்கம் ராஜா (22), லாரி கிளினர் ஆலங்குளம் மாரிசாமி (26) ஆகியோரும், பஸ்சில் பயணம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகரைச் சேர்ந்த வைத்தீஸ்வரி (வயது36), ஆம்னி பஸ் டிரைவர் ஜோயல் (36), ) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் உடன்டியாக, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டனர்.
இது குறித்து மதுராந்தகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

