ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் மறியல், ஆர்ப்பாட்டம்: 36 பேர் கைது
நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு கண்டனம் தெரிவி்த்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில்










