மதுராந்தகம் வடக்கு பைபைஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி, பலியான சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். அவரது மகன் பிரபு (வயது 35). இவர் கட்டிடசென்டரிங் வேலை செய்யும் கூலிதொழிலாளி. மதுராந்தக்தில் தனது வேலையை முடித்துவிட்டு, சனிக்கிழமை நள்ளிரவு தனது மோட்டார் சைக்கிளில், தனது வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிரபு சென்ற மோட்டார் சைக்கிளின் மீது, மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார்.
இது குறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

