நெய்வேலி வழியாக கடலூர்-கோயம்புத்தூருக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை
நெய்வேலி, விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், ஈரோடு வழியாக கடலூர்-கோயம்புத்தூருக்கு புதிய தடத்தில் ரயில் இயக்க வேண்டும் என நெய்வேலி ரயில்நிலையத்திற்கு வியாழக்கிழமை வருகை தந்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ராவிடம் சமூகசேவகர் எஸ்.சகாதேவன் தலைமையில் சுமார் 50 பேர் நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினர்.







