நாமக்கல் மாவட்டம் பரத்தி வேலூர் அருகே பாளப்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி கோமதி. இவர்களது வீட்டில் இன்று மாலை மழைக்காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்துகிடந்தது. அப்போது ரஜேந்திரனும், அவரது மனைவிகோமதியும் மின் யரை அகற்ற முயன்றபோது எதிர்பாராத விதமாக தூக்கிவிசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் அவரது மகள் மைதிலி, மகன் சரணவன் ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.