மதுராந்தகம் நகர அனைத்து செட்டியார் நலச்சங்கத்தின் சார்பாக மதுராந்தகம் பஜார் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழன்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் நகர அனைத்து செட்டியார் நலச்சங்கத்தின் சார்பாக, மதுராந்தகம் பஜார் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு அணிவிக்கும் நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் கே.சுப்பிரமணிய செட்டியார் தலைமை தாங்கினார். செயலர் பி.ராஜசேகரன், இரா.தமிழ்விரும்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கெளரவத்தலைவர் என்.கே.பழனி, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன் ஆலோசகர் மருதமணி, துணைத்தலைவர் வி.ஆர்.சங்கர், வரதன், மல்லிகார்ஜூனன், வெங்கடேசன், தட்சிணாமூர்த்தி, நடராஜன், வேலுமணி, பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். காந்தியடிகள் திருவ சிலைக்கு கெளரவத்தலைவர் என்.கே.பழனி, சிவஞானம் ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

