நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
அந்தமானுக்கு அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.அந்தக்


அந்தமான் அருகே வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.
அந்தமானுக்கு அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.அந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயல் சின்னமாக உருவானதைத் தொடர்ந்து, புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிக்கும் தூர எச்சரிக்கையாக, நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...