கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டி அருகே கூலித் தொழிலாளி கொலை: மனைவி உள்ளிட்ட மூவருக்கு வலைவீச்சு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சொக்காலாடி வாளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன்(50). கூலித் தொழிலாளியான இவர் குடிபோதையில் தகராறு செய்வதும், சிலறைத் திருட்டுகளில் ஈடுபடுவதும் வழக்கமாம்.

News image
Updated On :16 அக்டோபர் 2014, 9:16 am

ரவி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சொக்காலாடி வாளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன்(50). கூலித் தொழிலாளியான இவர் குடிபோதையில் தகராறு செய்வதும், சிலறைத் திருட்டுகளில் ஈடுபடுவதும் வழக்கமாம்.

சில தினங்க்களுக்கு முன்னர் இவர், மைத்துனர் வீட்டை தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்பட்டுகிறது. இதனால் இவரது மனைவி ரேவதி விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் கர்ணனின் மனைவி ரேவதி, மைத்துனர் செல்வராஜ்,, ரங்கசாமி ஆகியோர் கட்டையால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் தப்பியோடிய ரேவதி உள்ளிட்ட மூவரைத்  தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.