தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி மையத்துக்கு 22 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.
கடந்த ஆண்டைக்காட்டிலும் சுமார் 6,600 அழைப்புகள் அதிகமாக வந்துள்ளன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டு முழுவதையும் ஒப்பிடும்போது, தீபாவளி சமயத்திலேயே ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்புகள் அதிகம் வரும். மேலும் தீபாவளி சமயத்தில் பட்டாசு, தீக்காய விபத்துகளுக்கான அழைப்புகளைக் காட்டிலும், சாலை விபத்துகள், காயங்கள் போன்றவற்றுக்கான அழைப்புகளே அதிகம் வரும். இதற்குக் காரணம் தீபாவளி சமயத்தில்தான் அதிக மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் மேற்கொள்வார்கள். இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளில் போக்குவரத்து அதிகமாகக் காணப்படும். மேலும் அதிக வேகமும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஜி தீவில் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய கப்பல்: 30 பயணிகள் மீட்பு!

காதல் இல்லாத அனைத்தும் அர்த்தமற்றது: த்ரிஷா
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

