நெல்லை மாவட்டத்தில் 106 வீடுகள் இடிந்து சேதம்: ரூ. 2.99 லட்சம் நிவாரணம் அளிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்கு இதுவரை 106 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2.99 லட்சம் நிவாரண உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜி. குழந்தைவேல்










