வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காடு அலங்கார ஏரியில் ஆண் குழந்தை சடலம்

சேலம் மாவட்டம், ஏற்காடு அலங்கார ஏரியில் ஆண் குழந்தை சடலம் ஞாயிற்றுக்கிழமை காணப்பாட்டது. தகவல் அறிந்து விரைந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு

News image
Updated On :7 செப்டம்பர் 2014, 10:34 am

ஜான் பாஸ்கோ

சேலம் மாவட்டம், ஏற்காடு அலங்கார ஏரியில் ஆண் குழந்தை சடலம் ஞாயிற்றுக்கிழமை காணப்பாட்டது. தகவல் அறிந்து விரைந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பிறந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியில் வெள்ளை கிளிப் பொறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.