இலங்கை பிரச்னை: ராஜபட்சவுடன் நரேந்திரமோடி பேச வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன்
மீனவர் பிரச்னை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பிரதமர் நரேந்திரமோடி நேரடியாகப் பேச வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.இது தொடர்பாக






