கடலூர் நகர்மன்ற தலைவர்: அதிமுக முன்னிலை

இதில் 3வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் குமரன் 17ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று
Updated on
1 min read

கடலூர் நகர்மன்ற தலைவர் பதிவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 3வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் குமரன் 17ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று பாஜக வேட்பாளர் துறைமுகம் செல்வத்தை விட முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com