டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் ஆண் குழந்தை சடலம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையின் சடலம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :25 செப்டம்பர் 2014, 4:48 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையின் சடலம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் செங்குளத்தில் உள்ள கண்மாயில் பிறந்து 1 முதல் 2 மாதங்களே ஆன நிலையில் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதாய் டவுன் போலீஸாருக்கு தகவல் வந்தது. போலீஸார் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.