ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக துணைத் தலைவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக செவ்வாய்கிழமை பேரூராட்சி பெண் துணைத் தலைவர், அவரது கணவர் மற்றும் மகன் தாக்கி, சட்டையை










