காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

தஞ்சாவூரில் கர்நாடக நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம்: 150 பேர் கைது

தஞ்சாவூரில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுகீடு செய்த அம்மாநில நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் தஞ்சாவூர் ரயில் அடியில் நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2024, 10:35 am IST

தஞ்சாவூரில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுகீடு செய்த அம்மாநில நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் தஞ்சாவூர் ரயில் அடியில் நடைபெற்றது.

காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாய சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியன் தலமையேற்றார். கர்நாடக நிதிநிலை அறிக்கை நகல்களை எரித்த சுமார் 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல் கர்நாடக நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் திருச்சி திருவாரூர், நாகை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.