தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கன்னியாகுமரியில் கார் மோதி மனநோயாளி சாவு

கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டம் பகுதியில் கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மனநோயாளி இறந்தார்.

News image
Updated On :26 ஏப்ரல் 2015, 10:02 am

ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டம் பகுதியில் கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மனநோயாளி இறந்தார்.

கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் விபத்தில் சிக்கி இறந்து கிடந்ததை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதி மக்கள் பார்த்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தில் இறந்தவர் மனநோயாளி என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தப் பகுதியில் கேரள வாகனத்தின் பதிவெண் கொண்ட நம்பர் பிளேட் கிடந்ததைக் கைப்பற்றிய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.