போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கஞ்சா வைத்திருந்த பல்கலை. மாணவர் கைது

சிதம்பரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பல்கலைக்கழக மாணவரை அண்ணாமலைநகர் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

News image
Updated On :29 ஏப்ரல் 2015, 2:53 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பல்கலைக்கழக மாணவரை அண்ணாமலைநகர் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

தெற்கு திருபுரா மாநிலம் சந்தீப்பஜார் தைக்காரா பகுதியைச் சேர்ந்த அஜீத் மஜீந்தர் (23). இவர் அண்ணாமலைநகர் முத்தையாநகரில் வீடு வாடகைக்கு எடுத்துதங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரோந்து சென்ற போலீஸார் முத்தையாநகர் பாலம் அருகே கையில் பையுடன் சந்தேகப்படும் நிலையில் நின்று கொண்டிருந்த அஜீத்மஜீந்தரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது கைப்பையில் அரை கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்து, மாணவர் அஜீத் மஜீந்தரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.