மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பல்வேறு புகார்: மம்சாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

பல்வேறு புகார்களின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜேஸ் கண்ணா, சனிக்கிழமை ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2015, 10:33 am

கோ.ஜெயக்குமார்

பல்வேறு புகார்களின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜேஸ் கண்ணா, சனிக்கிழமை ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

மம்சாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பணிபுரிந்த பழனிச்சாமி என்பவர் ஏ.முக்குளம் காவல் நிலையத்திற்கும், நாகராஜ் என்பவர் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கும் பல்வேறு புகார்களின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த புகார்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மேற்கொண்ட தொடர்ச்சியாக விசாரணையின் அடிப்படையில், இக் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்த தலைமைக் காவலர் ராஜேஸ் கண்ணா என்பவர் ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.