மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மம்சாபுரத்தில் போலி பெண் மருத்துவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பெண் மருத்துவரை போலீஸார் இன்று இரவு கைது செய்தனர்.

News image
Updated On :22 டிசம்பர் 2015, 4:51 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலி பெண் மருத்துவரை போலீஸார் இன்று இரவு கைது செய்தனர்.

மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை நாடார். இவரது மனைவி ராணி (62). இவர் முறையாக ஆங்கில மருத்துவம் படிக்காமல், மருத்துவர் என்று கூறிக்கொண்டு பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் செய்து வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் விருதுநகர், மருத்துவ ஊரக மருத்துவப்பணி துணை இயக்குநர் முத்துவீரலட்சுமி குறிப்பிட்ட இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 அங்கு ராணி, மருத்துவம் செய்து கொண்டிருந்தார். இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் டாக்டர் முத்துவீரலட்சுமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராணியைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.