கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: 4 பேர் படுகாயம்

காவரிப்பட்டணம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 2 பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் சக்திவேல், சிற்றரசு, முரளி, சவுத்ரி, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

News image
Updated On :2 ஜனவரி 2015, 7:38 am

ரவி

காவரிப்பட்டணம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 2 பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் சக்திவேல், சிற்றரசு, முரளி, சவுத்ரி, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து முரளி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ், மதியழகன், பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூரியபிரகாஷ், ஜெகன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.