இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கோட்டாட்சியர் பெர்மிவித்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என். சாமுவேல், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் எஸ். பால்துரை, மக்கள் தொடர்பு அலுவலர் இரா. அண்ணா, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மற்றும் அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் ரவிஆறுமுகம், மாமன்ற உறுப்பினர் பரமசிவன், திமுக சார்பில் மத்திய மாவட்ட துணைச் செயலர் கண்ணன், சங்கர், தேமுதிக சார்பில் இளைஞரணி நிர்வாகி பி. ஆனந்தமணி, ஜெயச்சந்திரன், இந்திய கம்யூ. கட்சியில் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.