6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 5 பேர் பலி

திருமங்கலத்தில் இருந்து காஞ்சிப்புரம் நோக்கி சென்ற கார் சிறுவாச்சூர் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :17 ஜனவரி 2015, 5:11 am

தர்மராஜ்

பெரம்பலூர், திருமங்கலத்தில் இருந்து காஞ்சிப்புரம் நோக்கி சென்ற கார் சிறுவாச்சூர் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.

பொங்கலுக்காக திருமங்கலம் சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி கார் மீது மோதியதில், காரில் பயணம் செய்த நாராயணசாமி (65), மனைவி (60), சித்ரா (25), 1 வயது குழந்தை மற்றும் கார் ஓட்டுனர் மணிகன்டன் உள்பட 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழனந்தனர்.

பிரேதங்களை கைபற்றி பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.