மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கே.ஐ.டி. பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூன் 2015, 6:33 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

முதல்வர் மா.சுப்புராஜ், வரவேற்று பயிற்சியினைத் தொடங்கி வைத்தார். சென்னை, ஸ்மார்ட் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் கமாண்ட்ர் கே.ரவி, பேராசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆசிரியரும் தான் எதனால் ஒரு ஆசிரியர்?

ஒரு ஆசிரியராய் தனது பணி என்ன என்பதை சுய பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். கற்பித்தலின் நோக்கம் அறிந்து பாடங்களை நடத்த வேண்டும் என்றார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் எஸ்.செந்தில் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.