தனியார் பேருந்து மோதி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.11.78 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை
ராஜபாளையத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.11,78,900 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.










