வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காட்டில் தம்பதி கட்டையால் அடித்துக் கொலை 

சேலம் மாவட்டம்,ஏற்காடு வேலூர் ஊராட்சி பட்டிப்பாடி நடுர் கிராமம் அருகே சக்திவேல் (35), பூச்சம்மாள் (எ) வாசுகி (30) பனிடென்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி  குழந்தைகள் இல்லை ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் தம்பதியகளை கட்டையாள் அடித்து கொலை செய்துள்ளனர்

News image
Updated On :23 மார்ச் 2015, 4:59 am

ஜான் பாஸ்கோ

சேலம் மாவட்டம்,ஏற்காடு வேலூர் ஊராட்சி பட்டிப்பாடி நடுர் கிராமம் அருகே சக்திவேல் (35), பூச்சம்மாள் (எ) வாசுகி (30) பனிடென்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி  குழந்தைகள் இல்லை ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் தம்பதியகளை கட்டையாள் அடித்து கொலை செய்துள்ளனர்

இதனால் ஏற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   கொலையான சக்திவேலுக்கும் அக்கா சிவந்திக்கும் குடும்ப சொத்து தகராறு ஏற்பட்டு  சேலம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் தீர்ப்பும் கூறப்பட்டதாக கூறப்படுகிறது. சிவந்திக்கும் சொத்தில் பங்கு உண்டு என்றும் இச்சொத்தை சக்திவேல் பிரித்து கொடுக்காத நிலையில் இரண்டு மாததிற்கு முன் சிவந்தி இறந்து விட்டார் சிவந்திக்கு   இரண்டு மகள்,ஒரு மகன் உள்ளனர்

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிறுந்த சக்திவேல் அவரது மனைவி வாசுகியை மர்ம நபர்கள் கட்டையாள் முகத்தில் தாக்கி கத்தியாள் உடலில் பல பகுதியில் வெட்டி விட்டு  தலைமறைவாகியுள்ளனர் ரத்த வெல்லத்தில் இறந்து கிடந்த தம்பதியை அவ்வழியாக சென்ற கிராமத்தினர் போலிஸாருக்கு தகவல் கொடுத்ததின் போரில் சேலம் மாவட்ட காவல்  கண்கானிப்பாளர் மற்றும் துணை காவல் கண்கானிப்பாளர் தலைமையில் ஏராளமான போலிஸார் ஏற்காட்டில் முகாமிட்டு கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

இதற்கிடையில் சிவந்தியின் மகன் மற்றும் மகள் ,மறுமகன்களை போலிசார் காவல் நிலையத்தில் விசாரனை செய்து வருகின்றனர். இதனால் பட்டிப்பாடி, வேலுர் ,நடுர் ஏற்காடு சுற்றுவட்டார கிராம பகுதிகளில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.