விராலிமலையில் உடலில் தீவைத்துக்கொண்டு பெண் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வலிப்பு நோய் காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்த பெண், திங்கள்கிழமை (மே, 4) மண்ணெண்ணை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்ட விபத்தில் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.








