மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

அன்னவாசலில் வீட்டு சுவர் இடிந்து தாய், மகன் சாவு: சம்ப இடத்திற்கு சென்று ஆட்சியர் விபத்து குறித்து ஆய்வு

அன்னவாசல் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக வியாழக்கிழமை காலை செங்கப்பட்டியில்  வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சிகப்பாயி(52) மற்றும் மகன் சிவஜோதிவேல்

News image
Updated On :14 மே 2015, 1:39 pm

சி. உதயகுமார்

அன்னவாசல் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக வியாழக்கிழமை காலை செங்கப்பட்டியில்  வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சிகப்பாயி(52) மற்றும் மகன் சிவஜோதிவேல்(28 )உயிரிழந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் செங்கப்பட்டி இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று  வீட்டினை பார்வையிட்டு நடந்த விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் உடனடியாக விபத்து நிவாரண உதவித்தொகை வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.