இதில் முன்னாள் அமைச்சர் ராதகிருஷ்ணன், விராலிமலை ஒன்றியக்குழு தலைவர் எம், சுப்பையா, ஆத்மா குழுத்தலைவர் எஸ். பழனியாண்டி, பி. சாம்பசிவம், வி. ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ. பெரியசாமி, ரெ. கிருஷ்ணன், மணிமாலா செந்தில், நகரச்செயலாளர் எஸ். செந்தில், கூட்டுறவுசங்கத்தலைவர் வி. முருகேசன், இயக்குநர் ஜெ. ஆர். அய்யப்பன், பெ. சரவணன், எம். முரளி, எம். மதிவாணன், சி. மணிக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த வழிபாட்டில் பங்கேற்ற அதிமுகவினர் பலர் இரட்டை விரலை காட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது.