ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி ஊழியர்களை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து தாக்குதல்: மூவர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கொசு மருந்து அடிக்கச் சென்ற நகராட்சிப் பணியாளர்களை மது போதையில் ஆபாசமாகப் பேசி தாக்கிய மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.









