அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இளம் பெண்ணை வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தார்.

News image
Updated On :29 நவம்பர் 2015, 2:26 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் இன்று கைது செய்தார். பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள மாத்தூரைச் சேர்ந்தவர் சேகர் மனைவி பூமாரி (30). இவர் சனிக்கிழமை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது இதே இடத்தைச் சேர்ந்த ச.கனகராஜ் (40) என்பவர் அங்கு வந்துள்ளாளர்.

பூமாரியைப் பார்த்து நாளைக்கு வா, ஜாலியாக இருந்து வரலாம் என்று கூறியுள்ளார். பூமாரி, கணவரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட கனகராஜ், அவரை ஆபாசமாகப் பேசி, நீ உயிரோடு இருந்துவிடவாயா? உன்னை உயிரோடு எரித்துக் கொன்றுவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் மனஉளைச்சல் அடைந்த பூமாரி விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்து அருகில் உள்ளவர்கள் அவரை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து பூமாரி, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கனகராஜைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.