எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்: சி.மகேந்திரன்
தமிழ்நாட்டில் பிளவை உருவாக்கி, மோசமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கூறினார்.









