ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்: ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறவுள்ள ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) சி.முத்துக்குமரன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது.









