நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மின்கட்டணம் செலுத்த 16-ம் தேதி வரை அவகாசம்

புதுச்சேரியில் மின்கட்டணத்தை செலுத்த வரும் 16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மின்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செயற்பொறியாளர் வெளியிட்ட அறிக்கை:

News image
Updated On :11 நவம்பர் 2016, 10:32 am

சுஜித்குமார்

புதுச்சேரி, 

புதுச்சேரியில் மின்கட்டணத்தை செலுத்த வரும் 16-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மின்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செயற்பொறியாளர் வெளியிட்ட அறிக்கை:

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 9-ம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பை அடுத்து, மின்நுகர்வோர் தங்கள் மின்சார கட்டணத்தை செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ள மின் நுகர்வோர் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான காலக்கெடு 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.