நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜாதவுக்கு பாகிஸ்தான் தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

ஜாதவுக்கு பாகிஸ்தான்  தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்’ என சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2017, 10:10 am

DIN

சென்னை: ஜாதவுக்கு பாகிஸ்தான் தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்’ என சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியருக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.இதையடுத்து 

இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்தியா, பாகிஸ்தானை கடுமையாக எச்சரிக்க வேண்டும். இந்தியர்களுக்கு எதிராகச் செயல்பட்டால், பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’, என்றார்.

குல்பூஷன் ஜாதவ் மீதுள்ள ’ரா பிரிவு உளவாளி’ என்ற குற்றச் சாட்டை, இந்தியா முதலில் இருந்தே மறுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.