தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி பாஜக கட்சியினர் ஆர்பார்ட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி மதுராந்தகம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக்

News image
Updated On :18 ஏப்ரல் 2017, 9:24 am

DIN

மதுராந்தகம்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி மதுராந்தகம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு  செவ்வாய்கிழமை காலை பா.ஜ.க. கட்சியினர் ஆர்பார்ட்டம் செய்தளர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி மதுராந்தகம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையின் முன்பு நகர பாஜக கட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆர்பார்ட்டம் செய்தனர். மதுராந்தகம் நகர தலைவர் உத்திரகோட்டி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, தயாளன்,வேதகிரி, பாலாஜி,குமார். சம்பத் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். இதேபோல மாமண்டூர், எலப்பாக்கம், உள்ளிட்ட பகுதி டாஸ்மாக் கடைகளின் முன்பு பாஜக கட்சியினர் ஆர்பார்ட்டம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.